நாகாலாந்து மக்கள் வாழ்வில் ஒளியேற்றிய அதிகாரிகள்

posted in: உலகம் | 0

திமாபூர் : நாகாலாந்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களை, அம்மாநில மக்கள் கவுரவப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஅமைப்பதே லட்சியம்: வாசன்

posted in: அரசியல் | 0

சென்னை:””தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நம் லட்சியம். அதற்கேற்ப நாம் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும்,” என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசினார்.

ரூ.150 கோடி முதலீட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் புதிய ஆலை

சென்னை: பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன், தர்மபுரி மாவட்டம் பாலகோடுவில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையை திறந்துள்ளது.

பட்டனை தட்டினால் விரும்பிய உணவுகளை தயாரித்து தரும் எந்திரம்: பிளஸ்-2 மாணவர் உருவாக்கினார்

posted in: மற்றவை | 1

பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.

சரத் பொன்சேகாவின் ஆட்சி காலத்தில் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும்: ரணில்

posted in: உலகம் | 0

ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மதுரையில் 2 பெரிய ஐடி நிறுவனங்கள்!-அமைச்சர் தகவல்

posted in: மற்றவை | 0

திருச்சி: ஐடி துறை வாய்ப்புகளை மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு.

ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை

posted in: கல்வி | 0

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் 4 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஊனமுற்றோர் நலவாழ்வு விருதுகள் சேலம் கலெக்டருக்கு பிரதிபா வழங்கினார்

posted in: மற்றவை | 0

ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை தேசிய விருதுகள் நேற்று டில்லியில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 52 விருதுகளில் தமிழகத்துக்கு மட்டும் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மறுவாழ்வு அளித்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள்

சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.

ரஷ்ய கேளிக்கை விடுதியில் பட்டாசு விபத்து விருந்தில் பங்கேற்ற 100 பேர்பலி; 100 பேர் காயம்

posted in: உலகம் | 0

மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஆண்டு விழாவை கொண்டாடிய நேரத்தில் பட்டாசு கூடாரத்தில் விழுந்து தீ பற்றிக்கொண்டது. இதில் 100 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டார் காயமுற்றனர். ரஷ்யாவில் அடுத்தடுத்து துயரச்சம்பவம் நடந்து வருவது அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.