திங்கள், வெள்ளியில் தேர்தல் கிடையாது; ஓட்டுப் பதிவை அதிகரிக்க புதிய திட்டம்! குரேஷி ஆவல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வைப்பதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்த தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

குறைந்த விலையில் மருந்து தயாரிக்க இந்தியா – இங்கிலாந்து ஒப்பந்தம்

புதுடில்லி : மக்கள் வாங்கக்கூடிய விலையில் முக்கியமான மருந்துகளை தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.

தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு : ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை

posted in: கோர்ட் | 0

சென்னை : ரயில்வே பணிகளுக்கு தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

ஒபாமாவின் செல்வாக்கு சரிகிறது பில் கிளின்டனுக்கு மீண்டும் மவுசு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்க மக்கள், தற்போதைய அதிபர் ஒபாமாவை விட, முன்னாள் அதிபர் பில் கிளின்டனை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது

புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், ஒரு மைதானம் கூட முழுமையாக தயாராகவில்லை. இதனால், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏசி’, வாஷிங் மிஷின் பயன்படுத்துவோருக்கே கட்டண உயர்வு:முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை : “வீடுகளுக்கு “ஏசி’, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி போன்ற நவீன வசதிகளை அதிகமாக பயன்படுத்துவோருக்குத் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

முஷாரப் புதிய கட்சி : பாகிஸ்தான் திரும்ப ஆர்வம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், விரைவில் தன் புதிய கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும், பாகிஸ்தான் திரும்பும் தேதியையும் அவர் கூறுவார் என்றும் அவரது கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் இப்போது இல்லை: புதிய கமிஷனர் குரேஷி

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “”தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னரே சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தேர்தல் பற்றி ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது,” என புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.

அமெரிக்காவில் 4,12,000 கார்களை திரும்பப் பெறுகிறது டொயட்டோ

டோக்கியோ : ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ நிறுவனம், ஸ்டீயரிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அமெரிக்காவில் 4,12,000 கார்க‌ளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை உறுதியானது

posted in: உலகம் | 0

காத்மாண்டு : நீச்சல் உடையில் அலையும் நபர்களை கொன்ற சார்லஸ் சோப்ராஜுக்கு, நேபாள சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.