ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.
சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : “பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள “தெர்மோஸ்பியர்’ அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹாக்கின்ஹெய்ம் : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி அணியான ரெட் புல் அணியடன் 5 ஆண்டு கால அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை: ‘இக்னோ’விடமிருந்து முறையான பதில் கிடைக்காததால், மாணவர் சேர்க்கையை நடத்த முடியாமல் இருப்பதாக, சமுதாயக் கல்லூரிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன என, அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி: போலி என்கவுன்டரில் சிக்கியுள்ள குஜராத் அமைச்சர் அமீத்ஷா வின் விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தலையீடும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை : “”மேலவை தேர்தலுக்காக தொகுதிகளை வரையறை செய்ய பெற்ற பட்டியலில், தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர்,” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
சென்னை :லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு, திடீரென அண்ணாதுரை சமாதியில் ஒரு மணி நேரம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.