தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
சென்னை : பொறியியல் படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை;
சென்னை: பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
டாக்கா : இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம், இந்தியாவிடமிருந்து ஆண்டுக்கு 250மெகாவாட் வீதம் 35 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்க முடிவு செய்திருப்பதாக டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் திருமணம்தான் அமெரிக்காவின் தற்போதைய பரபரப்பாக உள்ளது.
சென்னை: “போலி சான்றிதழை சமர்ப்பித்த 25 மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும் கல்லூரிகள் ‘சீட்’ வழங்கக் கூடாது,” என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.
புதுடில்லி : ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ரயில் டிரைவர்களுக்கு, “பயோ மெட்ரிக்’ முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மோதிரம் போன்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை :”மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது.
டெல்லி: ஒரு லிட்டர் பெட்ரோலின் உண்மையான அடக்க விலை ரூ. 26.44 தான் என்று பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் கூறினார்.