ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளுடன் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல்
டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், 14 வயது வரை உள்ள குழந்தைகளை, ‘பெயில்’ செய்யக்கூடாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் நிறவெறி கும்பல் நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து இந்தியர்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் நிகழ்கிறது.
காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.
புதுடில்லி : நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : “விரைவில் 546 தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 56 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங் களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.