ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளுடன் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல்

posted in: உலகம் | 0

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை : காலே டெஸ்டில் இந்தியா தோல்வி

காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

போலி சான்றிதழ் வழக்கில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு? கைதானவரிடம் விசாரித்ததில் திடுக்கிடு

posted in: மற்றவை | 0

சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை ‘பெயில்’ கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், 14 வயது வரை உள்ள குழந்தைகளை, ‘பெயில்’ செய்யக்கூடாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இந்திய மாணவர் மீது தாக்குதல் தட்டிக்கேட்டார் ஆங்கிலப்பெண்

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் நிறவெறி கும்பல் நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து இந்தியர்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் நிகழ்கிறது.

போலி என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மந்திரி ஷா கைது ஆவாரா?

posted in: அரசியல் | 0

காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.

தனிச் சிறப்பு அடையாள அட்டை திட்டம் : 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

புதுடில்லி : நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

546 தமிழாசிரியர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

posted in: கல்வி | 0

சென்னை : “விரைவில் 546 தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 56 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கடல் வழியாக பரவிய பிலிப்பைன்ஸ் பாசி : தமிழகத்துக்கு ஆபத்து

posted in: மற்றவை | 0

ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

வெளிநாட்டவர்களுக்கு வேலை : கட்டுப்படுத்த மலேசியா திட்டம்

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங் களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.