விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்

posted in: உலகம் | 0

சிட்னி: விமான விபத்து [^]க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (85) காலமானார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரது தந்தை 1953ம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை வாரன் தயாரித்தார். முதலில் விமானிகள் … Continued

சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்

posted in: அரசியல் | 0

பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் தேவை : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஏனாம் பகுதியில் கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி

posted in: மற்றவை | 0

சென்னை: இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. ஆந்திரா டெல்லியில் உள்ள மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

கார்ப் ஹோம் ஸ்மார்ட்’ மற்றும் ‘கார்ப் வைகிள் ஸ்மார்ட்’ திட்டங்கள் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்

மங்களூரு : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி, 8.25 சதவீத வட்டி விகிதத்திலான புதிய வீடு மற்றும் வாகனக் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சச்சினின் “ரத்த சரித்திரம்’ : 37 கிலோ புத்தகம்; 37 லட்ச ரூபாய்

posted in: உலகம் | 0

லண்டன் : இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் ரத்தத்துடன் வெளிவர உள்ளது “டெண்டுல்கர் ஓபஸ்’ என்ற அவரது சுயசரிதை புத்தகம்.

அன்று நக்சல் தாக்கு.., நேற்று விபத்து.., இன்று கொள்ளை.., மம்தா துறையில்தான் இவ்வளவும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ரயில் பயணம் பாதுகாப்பு இல்லாததா என்ற நிலைமைக்கு பொதுமக்கள் வரவேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2ம் கட்ட பொறியியல் கவுன்சிலிங்: 65 ஆயிரம் பேருக்கு அழைப்பு

posted in: கல்வி | 0

சென்னை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொறியியல் கவுன்சிலிங், 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

நடப்பு நிதியாண்டில் 8.5% வளர்ச்சியை எட்டினால் சந்தோஷம்-பிரணாப்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நமது நாட்டின் பொருளாதாரம் எட்டினால் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.