அர்த்தப்பூர்வமாக பேசினால் இந்தியாவுக்குச் செல்லத் தயார்-குரேஷி பேச்சு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண வசூல் பிரச்னைக்கு தீர்வு: நேரு

posted in: அரசியல் | 0

நாமக்கல்:””சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

சச்சினை முந்தினார் தோனி : ரூ. 210 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்

புதுடில்லி : கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க் கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.

தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: மற்றவை | 0

சென்னை: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீதம் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 69 சதவீத ஒதுக்கீட்டை கல்வி நிலையங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் அமல்படுத்த மேலும் ஓராண்டுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இது எல்லாருக்கும் ஆறுதல் தரும் தீர்ப்பாகும்.

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!

posted in: உலகம் | 1

லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.

இனி 2 மற்றும் 17ம் தேதிகளில் பெட்ரோல் விலை மாறும்

புதுடில்லி: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும்.

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கால்பந்து போட்டி நடத்தி ஆட்களை தேர்வு செய்யும் நக்சலைட்கள்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : கால்பந்து போட்டிகளை நடத்தி, அதில் சிறப்பாக விளையாடும் இளைஞர்களை மட்டுமே நக்சலைட்கள் தங்கள் அமைப்புக்கு தேர்வு செய்கின்றனர் என, தகவல் வெளியாகியுள்ளது.

72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்டரியுடன் கூடிய மொபைல் அறிமுகப்படு்த்துகிறது ஜென் மொபைல்ஸ்

புதுடில்லி : இந்தியாவில் வளர்ந்து வரும் ‌மொபைல் நிறுவனமான ஜென் மொபைல் நிறுவனம், புதிய 72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்‌டரியுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்துகிறது.