அமெரிக்க பொருளாதாரம் என்ன ஆகும்?இந்தியாவுக்கு ஆபத்தில்லை என கணிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அப்சல் குரு என்ன மருமகனா? கட்காரி பேச்சு: காங்., கண்டனம்

posted in: அரசியல் | 0

டேராடூன் : “பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடாமல் தாமதம் செய்கிறீர்களே, அவர் என்ன உங்கள் மருமகனா’ என காங்கிரஸ் கட்சிக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பியுள்ளார்.

டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை

posted in: மற்றவை | 0

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், டோல்கேட் வரியை குறைக்கக் கோரியும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முடிவு எடுக்க, அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 12ல் டில்லியில் கூடுகிறது.

ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார்.

அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை

posted in: கல்வி | 0

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கண் சிகிச்சை மருந்துகளை அறிமுகப்படுத்துகிறது பயோகான் நிறுவனம்

பெங்களூரு : கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ .நா., அலுவலகம் மூடல் ; அதிகாரிகள் திரும்ப அழைப்பு : பான் கி மூன் எரிச்சல்

posted in: உலகம் | 0

கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான்.

தந்தை நினைவாக யாத்திரை : ஜெகன்மோகன் பிடிவாதம்

posted in: அரசியல் | 0

ஸ்ரீகாகுளம் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன், கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி, ஆறுதல் யாத்திரையை நேற்று துவக்கினார்.

மாவோயிஸ்டுகள் பந்த் அழைப்பு:பாதுகாப்பு ஏற்படுத்த கோரிக்கை

posted in: மற்றவை | 0

புதுடில்லி:நக்சல்கள் அழைப்பு விடுத்துள்ள, “பந்த்’தின் போது, அசம்பாவித சம்பவங்கள் நடக்காதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தும்படி மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சீன தொழிற்சாலையில் காந்தி வழியில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

posted in: உலகம் | 0

பீஜிங் :சீனாவில் உள்ள பிரபல தொழிற்சாலையில் மகாத்மாவின் அகிம்சை வழியில், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.