பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி

posted in: மற்றவை | 0

வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு

posted in: உலகம் | 0

லண்டன்:ஏதாவது முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களா? அப்படியானால் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்; மறந்தது ஞாபகம் வந்து விடும். ஆம்; ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையம் பிரதமரால் திறந்து வைப்பு

posted in: அரசியல் | 0

உலகத்திலேயே 6-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும் ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.

மிக மிக மலிவான குவெர்ட்டி போன் : ஏர்போன் திட்டம்

மும்பை : அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா நிறுவனம், அண்மையில் பட்டி ஏக்யூ9 மற்றும் பட்டி ஏக்யூ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது.

டேங்கர் லாரிகளுக்கு நிபந்தனை: உரிமையாளர்களின் மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

விண்வெளிக் கொள்கை: இந்தியாவுக்கு முக்கியத்துவம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது.

ஒரு கல்லூரியில் அட்மிஷன் ரத்து; 2 கல்லூரிகளில் சீட்கள் குறைப்பு

posted in: கல்வி | 0

சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது: மன்மோகன்சிங்

posted in: அரசியல் | 0

பிரதமர் மன்மோன்சிங் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தார். டொரன்டோ நகரில் இருந்து டெல்லிக்கு இன்று திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடுத்த குழந்தைகள்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

முதற்கட்ட மருத்துவ கவுன்சிலிங் இன்று துவங்கியது

posted in: கல்வி | 0

சென்னை : அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இன்று துவங்கியது.