ஊழலில் மாட்டிய அரசு ஊழியர்கள் இரக்கம் வேண்டாம் என்கிறது தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.

மூலப்பொருள் விலையால்உருக்கு விலை அதிகரிப்பு

புதுடில்லி:மிகப் பெரிய உருக்கு உற்பத்தியாளர்களான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செய்ல்), ஜே.எஸ். டபிள்யூ., மற்றும் எஸ்ஸார் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலை உயர் வால், தங்கள் உற்பத்திப் பொருளின் விலையை, டன்னுக்கு 2,500 ரூபாய் உயர்த்தியது.

ஜெயலலிதா லட்சியம் கொடநாடு கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

ஜெயலலிதாவின் லட்சியம் கொடநாடு. தமிழக முதல்வர் கருணாநிதியின் லட்சியம் தமிழ்நாடும், அதன் முன்னேற்றமும் என வேலூரில் நேற்றிரவு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

இந்திய தொலைபேசி நிறுவனங்களின் அந்நிய முதலீட்டிற்கான விதிமுறைகளில் தளர்வு

மும்பை : இந்தியாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அயல்நாடுகளில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

நம் தயாரிப்பில் உருவான கிரையோஜெனிக் இன்ஜின் ரெடி

posted in: மற்றவை | 0

பெங்களூரு : முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் சித்த மருத்துவ பிரிவு: ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

சென்னை:”தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சித்த மருத்துவ பிரிவு துவக்கப்படும். மக்கள் நலன் கருதி, நவீன மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆளுநர் அனுமதி இன்றி 1200 போலீஸôரை தேர்வு செய்ய மாயாவதி அரசு முடிவு

posted in: அரசியல் | 0

லக்னெü, ஏப். 2: ஆளுநரின் உரிய சட்ட அனுமதி இன்றி 1,200 முன்னாள் ராணுவத்தினரை காவல் துறையில் சேர்க்க மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் திருமணம்: சான்றிதழை வெளியிட்டார் ஆயிஷா

posted in: உலகம் | 0

கராச்சி, ஏப். 2: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்.

பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்விகள் : 18 மதிப்பெண்கள் அளிக்க உத்தரவு

posted in: கல்வி | 0

சென்னை : பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் இடம் பெற்றதற்காக, அதற்குரிய 18 மதிப்பெண்களை அளிப்பதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப். 1: இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.