மின் கட்டணம் உயர்த்துவது குறித்து இன்று முதல் கருத்து கேட்பு கூட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கட்டணம் மாற்றி அமைத்தல் மனு மீது, பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி மாவட்டங்களில் நடக்கிறது.

பருப்பு விலை கிடுகிடு உயர்வு

சென்னை: மத்திய, மாநில அரசுகள் பதுக்கலை தடுக்க சரியான நடவடிக்கைகள் எடுக்காததால், பருப்பு வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

540 மாணவர்கள் வரை மட்டுமே அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை : ”பொறியியல் கல்லூரிகளில் 540 மாணவர்கள் வரை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது,” என, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.

நளினி மனு மீது உத்தரவு தள்ளிவைப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை :’தனது விடுதலை தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க வேண்டியதில்லை’ என உத்தரவிடக்கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. சுப்ரமணியசாமி தாக்கல் செய்த மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பிரிட்டன் மாணவர்களை விடஆங்கிலத்தில் இந்தியர் முன்னணி

posted in: உலகம் | 0

லண்டன்:’ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களில் பிரிட்டன் மாணவர்களை விட இந்திய மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர்’ என்று பிரிட்டன் அரசின் அறிக்கை கூறுகின்றது.

பென்னாகரம் ஓட்டு எண்ணிக்கை : தி.மு.க , 4 வது சுற்றில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை பா.ம.க., வுக்கு 2 வது இடம்

posted in: அரசியல் | 0

தர்மபுரி : இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 4 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 17 ஆயிரத்து 734 ஓட்டுக்கள் பெற்று தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 10 ஆயிரத்து 325 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

டேங்கர் லாரியில் ரூ. 3 கோடி கஞ்சா கடத்தல் விசாரணையில் கும்பல் தொடர்பு தெரிந்தது

posted in: மற்றவை | 0

சென்னை:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி மூலம் கடத்தி வரப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக ஒருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

சச்சின் அணி அசத்தல் வெற்றி *ஹர்பஜன் அதிரடி

மும்பை: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

ஐ.ஓ.சி.,யிடம் இருந்து ரூ. 1,400 கோடி புதிய ஆடர்: எல் அன்ட் டி

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டூயூப்ரோ), இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனிடம்(ஐ.ஓ.சி.,) இருந்து ரூ. 1,400 கோடிக்கு புதிய ஆடர் பெற்றுள்ளது.