5ம் தேதி துவங்குவதாக இருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் : கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உத்தரவு

posted in: மற்றவை | 0

நாமக்கல் : ” பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) சார்பில், வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி

posted in: உலகம் | 0

லண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகில் நீளமான புத்தக தலைப்பு: கின்னஸ் சாதனைக்கு ஸ்ரீவி., தொழிலாளி முயற்சி

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.

டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : ஜெ., குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணம் நாளை முதல் தினமும் வட்டி அமல்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் தினசரி அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடப்பட உள்ளது.

‘பிக் பாங்’ சோதனை வெற்றி : பிரபஞ்ச ரகசியம் தெரியும்?

posted in: உலகம் | 0

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, ‘பிக் பாங்’ (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.’அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது.

ஓய்வு பெற்றவர்கள் மறுநியமனம்: வழக்கை பைசல் செய்தது ஐகோர்

posted in: கோர்ட் | 0

சென்னை : ‘ஆரம்ப நிலை பணி, பதவி உயர்வுக்கான பணிகளில் ஓய்வு பெற்றவர்களை அரசு நியமிக்காது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு பைசல் செய்யப்பட்டது.

தியாகிகளை போற்றுவதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் கருணாநிதி பெருமிதம்

posted in: அரசியல் | 0

சென்னை:”சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ்ச் சான்றோர்களை போற்றுவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது,” என, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

50 புதிய பொறியியல் கல்லூரிகள்: 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கும்

posted in: கல்வி | 2

சென்னை : ”தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இக்கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தால், 12 ஆயிரம் இடங்கள் அதிகரிக்கக்கூடும்,” என, ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு:அடுத்த ஆண்டு வரை முதல்வர் நீட்டிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் வழங்குவதை, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: