‘தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்
சிதம்பரம், பிப். 1: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் 3311 கே.வி. துணைமின் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது: