செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டியது
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டி உள்ளது.
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டி உள்ளது.
பெங்களூரு:””தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிய மனுவை விசாரிக்க விரும்பவில்லை,” என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிப பச்சாப்புரே தெரிவித்தார்.
மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர், ஜன.28: வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பறும் பள்ளி மாணவர்களிடம் ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க பள்ளி கல்வித்துறை சார்பில் டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, இம்முறையில் ஆங்கில பயிற்சி அளித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., ஆசிரியர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை: அ .தி.மு.க., மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
பெரம்பலூர், ஜன. 26: பெரம்பலூர் அருகேயுள்ள வேலூர் ஊராட்சியில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி கட்டுவதற்கான நிலப் பத்திரத்தை ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை நிர்வாகி ஆ. கலியபெருமாள், மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள 3ல் ஒரு ஐடி நிறுவனம் இந்த ஆண்டில் புதிதாக அதிகம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன.