ஜீவனாம்சம் தராத கணவனுக்கு ‘பாடம் புகட்டும்’ சிறை தண்டனை:ஐகோர்ட் கண்டிப்

posted in: கோர்ட் | 0

மும்பை:”விவாகரத்து செய்த மனைவிக்கு, அவரது கணவர், ஜீவனாம்சம் தொகை வழங்கத் தவறிய ஒவ்வொரு மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண் டும்’ என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்தவர் ஷியாம் பாட்டீல்;

முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் பணி நிரந்தரம் செய்ய உரிமை கோர முடியாது

posted in: மற்றவை | 0

புதுடெல்லி: ‘முறையான நடைமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படாதவர்கள், தங்களை நிரந்தரம் செய்யும்படி கேட்க உரிமை கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சவுதி அரேபிய விசா பெற போலீஸ் சான்றிதழ் தேவை

posted in: உலகம் | 0

துபாய்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண் டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும். புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ : ஐகோர்ட் நீதிபதி வேதனை

posted in: மற்றவை | 0

மதுரை : “”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,” என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் வளாகத் தேர்வுகள் நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பொதுத் துறை நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

ஒருமுறை கோடிகளை கொட்டினால், தினமும் லட்சங்களை அள்ளித்தரும் ‘சோலார் பிளான்ட்’கள்

posted in: மற்றவை | 1

மதுரை : “”மின்சாரம் தயாரிப்பதற்கான “சோலார் பிளான்ட்’களை, ஒரே ஒருமுறை மட்டும் அமைத்தால், தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு, தினமும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளித்தரும்,” என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மதுரை மண்டல துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்தார்.

2012க்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்குபிராண்ட் பேண்ட் வசதி: மத்திய அமைச்சர்

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்: “”வரும் 2012ம் ஆண்டுக்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு செல்லப்படும்,” என, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார். தஞ்சையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அகவிலைப்படி மனைவிக்கு இல்லை : கருவூல அதிகாரியின் உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை : கணவருக்குரிய பென்ஷனை பெறுவதால், அகவிலைப்படி பெற மனைவிக்கு உரிமையில்லை என்ற அரசு உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

அனைத்து தோ்தல் வன்முறைகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும்: சந்திரிக்கா

posted in: உலகம் | 0

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மேல்நிலைப் பள்ளிகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 4 தொடக்கம்

posted in: கல்வி | 0

மதுரை,​​ ஜன.​ 22:​ மார்ச் 2010}ல் நடைபெறவிருக்கும் அரசு மேல்நிலைத் தேர்வுகள் சார்பான செய்முறைத் தேர்வுகள் மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மேல்நிலை வகுப்பு மாணவ,​​ மாணவியருக்கு பிப்ரவரி 4 முதல் 18}ம் தேதி வரையிலும்,​​ தமிழ்,​​ ஆங்கிலம் கேட்டல் /​ பேசுதல் திறன் தேர்வுகள் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி … Continued