உயர் படிப்பில் கிராமப்புற டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு?

posted in: கல்வி | 0

புதுடில்லி: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கும்படி, மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

வாசனை திரவியமாகும் திமிங்கலத்தின் எச்சம்: கிலோ ரூ.பல லட்சத்துக்கு விற்பனை

கீழக்கரை : திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.

உளவுத் துறை அசட்டை: அமெரிக்கா கோபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”அமெரிக்க விமானத்தை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை சில உளவு நிறுவனங்கள் மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது’ என, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

அ.தி.மு.க., உறுப்பினர் போல செயல்படுகிறார் நரேஷ் குப்தா * மு.க.அழகிரி சந்தேகம்

posted in: அரசியல் | 0

மதுரை:பெண்ணாகரம் தேர்தலை ஒத்தி வைத்து, அ.தி.மு.க.,வின் உறுப்பினர் போல் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா செயல்படுகிறார்,” என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

150 ஆண்டுகளாக கூட்டுக் குடும்பத்திற்கு முன்னுதாரமாக விளங்கும் குடும்பம்

posted in: மற்றவை | 0

அழகர்கோவில் : தனிக்குடித்தன மோகம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், 150 ஆண்டுகளாக ஏழு தலைமுறைகளாய், ஒன்றாக சேர்ந்து பிரார்த்தித்து கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்துகின்றனர், திருநெல்வேலியைச் சேர்ந்த விசுவாசம் குடும்பத்தினர்.

தமிழ் மக்களை காப்பாற்ற கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர்: நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம்

posted in: உலகம் | 0

நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் … Continued

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு புது கட்டுப்பாடு

posted in: கல்வி | 0

புதுடில்லி: இந்தியாவில் துவக்கப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை காட்ட வேண்டிய கையிருப்பு ‘தொகுப்பு’ நிதி அளவை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நகைக்கடையில் 40 லட்சம் கொள்ளை : போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு சிறை

posted in: கோர்ட் | 0

திண்டுக்கல் : நகைக்கடை சுவரில் துளையிட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய போலீஸ்காரர் உட்பட 5 பேருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளை தகர்த்து பாழாக்கி விடாதீர்கள் : மாவோயிஸ்ட்களுக்கு மாணவர்கள் உருக்க கடிதம்

posted in: மற்றவை | 0

பாட்னா : “நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்த்து, எங்கள் எதிர்காலத்தை இருள் மூடச் செய்துவிடாதீர்கள்’ என்று பள்ளிக் குழந்தைகள், மாவோயிஸ்ட்களுக்கு மனமுருக்க ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை, டிச. 30: “எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை’ என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.