ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி

மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

பெண்களை எரித்தவர்கள் கருணையை எதிர்பார்க்கக்கூடாது:மும்பை ஐகோர்ட் கொதிப்பு

posted in: கோர்ட் | 0

மும்பை:”பெண்களை எரித்துக் கொலை செய்தவர்கள், நீதித்துறையிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது’ என, மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 35 கல்லூரிகள் இழுத்து மூட அரசு உத்தரவு

posted in: அரசியல் | 0

பெங்களூரு : நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெறாத 35 கல்லூரிகளை இழுத்து மூட கர்நாடக மாநில அரசு, உத்தரவிட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் வாலிபர் நூதன சேவை

posted in: மற்றவை | 0

தர்மபுரி: குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச் சவரம் செய்து தர்மபுரி வாலிபர் சேவை செய்தார். தர்மபுரியை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34).

இலங்கையின் 6வது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே: இதுவரை முடிவுகளின்படி மகிந்த, 15 லட்சம் வாக்குகள் முன்னிலையில்

posted in: உலகம் | 0

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தோ்தலின் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள மகிந்த ராஜபக்ச எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை விட 1,534,974 மேலதிக வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளார்.

உதிரிபாக விலை அதிகரிப்பு டிவி, ஏசி, பிரிட்ஜ் 5% விலை உயர்கிறது

புதுடெல்லி: டிவி, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த எல்ஜி, கோத்ரெஜ், வீடியோகான், வேர்ல்பூல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அடிப்படை வசதி கோரி பரங்கிமலை அருகில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை கன்டோன்மென்ட் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

பவாருக்கு ‘ஆப்பு’: விவசாய அமைச்சகத்தைப் பிரிக்க முடிவு

posted in: மற்றவை | 0

டெல்லி: மத்திய விவசாய அமைச்சகத்திடம் தற்போது உள்ள நுகர்வோர் விவகாரத் துறையை அங்கிருந்துப் பறித்து புதிய துறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பெருகி வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய சரத் பவாருக்கு ஆப்பு வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

நாடுமுழுவதும் 374 மாவட்டங்களில் மாதிரிக் கல்லூரிகள்

posted in: கல்வி | 0

புதுடில்லி: கல்வியில் மிகவும் பின்தங்கிய 374 மாவட்டங்களில், மாதிரிக் கல்லூரிகளைத் துவக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கையெழுத்து போடத் தெரியாத கைதிகள் 265 பேர்:கல்விக் கூடமாக மாறுகிறது வேலூர் சிறை

posted in: மற்றவை | 0

வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறை, குற்றவாளிகளுக்கு கல்வி அளிக்கும் கூடமாக மாறி வருகிறது.குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கத் தான் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.