கடலோரப் பகுதிகளில் மின் நிலையங்கள்-என்.எல்.சி.!

நெய்வேலி : இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் புதிய மின் நிலையங்கள் அமைக்க நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

150 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின செய்தி வெளியிட்டள்ளது

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடபட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

posted in: கல்வி | 0

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று (டிச. 30ம் தேதி) மாலை துவங்குகிறது.

புதிய கட்டண குறைப்பு: ரிலையன்ஸ்

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனம் புதிய கட்டண குறைப்பினை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில், அந்நிறுவனத்தின் சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்.,

தொந்தரவு தரும், ஊளையிடும், குரைக்கும் நாய்களை குடியிருப்புகளில் வளர்க்க யாருக்கும் உரிமையில்லை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை : “பொது மக்களுக்கு தொந்தரவு தரும் விதத்தில், குடியிருப்பு பகுதியில் நாய்கள் மற்றும் பிராணிகளை வளர்க்க, யாருக்கும் உரிமையில்லை’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு : பணியாற்ற மந்திரிகள் மறுப்பு

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ. 4.5 கோடி பணிகளை ஒன்றரை நிமிடத்தில் ஆய்வு செய்த அமைச்சர்

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் நடந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது, ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் பணிகளை ஆய்வு செய்தார்.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார்

posted in: உலகம் | 0

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார் நிலையில் ஏமனில் உள்ளதாக எஃப்.பி.ஐ. விசாரணையில் நைஜீரிய பயங்கரவாதி ஒமர் பாரூக் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளான்.

3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மார்ச்சில் நடக்கிறது

புதுடில்லி: ‘மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், 3ஜி மொபைல் சர்வீசுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும்’ என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நலவாரியத்தில் பதிவு செய்திருந்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை: கால்கள் செயல் இழந்தவர் தவிப்பு

posted in: மற்றவை | 0

தேனி:விபத்தில் இரு கால்களும் செயல் இழந்த வாலிபர், நல வாரியத்தில் பதிவு செய்தும் உதவித் தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.