இந்தியா சுக்கு நூறாகி விடும் வைகோ திடீர் எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது.இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:

தேனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றோர் சொத்து ஜப்தி? டி.ஆர்.ஒ.,வுக்கு உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை:தேனி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீதாராம் இன்வெஸ்மென்ட் பங்குதாரர் ஜக்கையன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் நிறுவனம் மூலம் 1996 முதல் மக்களிடம் டிபாசிட் பெற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தோம்.

வன்னி பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகள் : தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம்

posted in: உலகம் | 0

பெரியதம்பணை : அடர்ந்த காட்டுக்குள் கண்டறியப்பட முடியாத நிலையில், புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், அவைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில், காலதாமதம் ஏற்படும், என ராணுவ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் ஒழித்துக் கட்டுவோம்- ஒபாமா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களை தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

சாய ஆலைகள் ஸ்டிரைக்: 3 நாளில் ரூ.100 கோடி உற்பத்தி பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நடக்கும் சாய ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டத்தால், சாய ஆலைகள் மற்றும் அது சார்ந்த தொழில் நிறுவனங்களில், கடந்த மூன்று நாளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வறுமை குறைந்துள்ளது: மன்மோகன் சிங் விளக்கம்

posted in: அரசியல் | 0

புவனேஸ்வர்:”” புதிய பொருளாதாரக் கொள்கையால், நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட தமிழர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாட பொன்சேகா முடிவு

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகா, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

உலகம் தொட்டுகாட்டும் பிஞ்சு விரல்

posted in: மற்றவை | 0

நினைவு தெரிந்த நாளிலிருந்து…எனச் சொல்வது, எட்டு மாதமாக இருக்குமோ…பிஞ்சு குழந்தையின் நெஞ்சில் பதித்த வண்ணங்களில் உலகமே அடக்கம். நாட்டின் பெயரைச் சொன்னாலே பிஞ்சு விரலில் சுட்டிக்காட்டுகிறது குழந்தை.

ஈரானில் கலவரம் : 15 பேர் பலி !

posted in: உலகம் | 0

டெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட அரசுக்கெதிரான போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். அங்கு செய்தி சேரிப்பில் ஈடுபட்டிருந்த துபாய் டி.வி., நிருபர் ஒருவரை காணாமல் போய் விட்டார்.