விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் திவாரி நீக்கம்: மத்திய அரசு இன்று முடிவு

posted in: அரசியல் | 0

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது “செக்ஸ்” குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி.திவாரி (வயது86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தார்.

தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி

posted in: உலகம் | 0

இலங்கை அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வீரரை கைதியாக பிடித்துள்ள தலிபான்

posted in: உலகம் | 0

காபூல்: அமெரிக்க படை வீரரை கைதியாக பிடித்துள்ளதாக தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சீனா ரூ.1,800 கோடி நிதி உதவி!

கொழும்பு:​ ​ இலங்கை க்கு சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்கரேவின் புல்லட் புரூப்பை குப்பை தொட்டியில் போடவில்லை- துப்புறவுத் தொழிலாளி பல்டி

posted in: மற்றவை | 0

மும்பை: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடையை நான் குப்பைத் தொட்டியி்ல் போட்டு விட்டேன் என்று முன்பு சாட்சியம் அளித்த துப்புறவுத் தொழிலாளி தற்போது அதுகுறித்து தனக்குத் தெரியாது என்று பல்டி அடித்துள்ளார்.

தெலுங்கானா கலவரம் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? கவர்னரை மாற்றவும் முடிவு

posted in: அரசியல் | 0

தெலுங்கானா இப்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்ததால் நேற்று ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது.

போர்ப்ஸ் பட்டியல் தகவல் 8 அமெரிக்க கம்பெனிக்கு தலைமை வகிக்கும் இந்தியர்

வாஷிங்டன் : அமெரிக்காவின் 8 மிகப் பெரிய கம்பெனிகளுக்கு இந்தியர்கள் தலைமை வகிப்பதாகவும், வேறெந்த நாடும் இந்தப் பெருமை பெறவில்லை என்றும் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் தெரிவிக்கிறது.பட்டியல் வருமாறு:

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்

posted in: உலகம் | 0

ரியோடி ஜெனிரோ : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் பிரேசிலை சேர்ந்த 100 வயது பாட்டி, விமானத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்க திட்டமிட்டுள்ளார்.

தொழில்துறைக்கு புதிய இணையதளம்: துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக தொழில்துறையின் முழுமையான வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. 2006 மே முதல் இதுவரை தமிழகத்தில் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உற்பத்தி தொழில்களில் வந்துள்ளன. இதன் மூலம், 2.20 லட்சம் பேருக்கு … Continued