ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன் உலகில் முதலாவதாக ‘மியாட்’ டாக்டர்கள் சாதனை

posted in: மற்றவை | 0

மணப்பாக்கம் : உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வி தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி

posted in: கல்வி | 0

தேனி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, நடப்பு ஆண்டுக்கு 151.44 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

ஓராண்டில் 1,808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை

posted in: மற்றவை | 0

நெய்வேலி : என்.எல்.சி., சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற ஓராண்டில் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. என்.எல்.சி., சேர்மனாக கடந்தாண்டு டிச., 17ம் தேதி அன்சாரி பொறுப்பேற்றார்.

மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு டிசம்பர் 24,2009,00:00 IST

posted in: கோர்ட் | 0

சென்னை : “தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க மறுத்தது தவறு’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு

புதுடில்லி: அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர்.

ஜார்கண்டில் தொங்கு சட்டப் பேரவை சிபுசோரன் ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரஸ், பா.ஜ. முயற்சி

posted in: அரசியல் | 0

ராஞ்சி, : ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தொங்கு சட்டப் பேரவை ஏற்பட்டுள்ளது. சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரசும் பா.ஜ.வும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி … Continued

வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘கொட்டைப்பாக்கு’ வியாதிகளும்

posted in: உலகம் | 0

முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு ஈழநாடு (பாரிஸ்) இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

நட்சத்திர ஓட்டல்களில் நீச்சல் குளம் அருகே புத்தாண்டு கொண்டாட தடை: போலீஸ் கமிஷனர் உத்தரவு

posted in: மற்றவை | 0

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக நட்சத்திர ஓட்டல்களில் பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கல்பாக்கம் அருகே ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு

posted in: மற்றவை | 0

மாமல்லபுரம் : கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே, திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 9 கி.மீ., தொலைவில் சூளேரிக்காடு கிராமம் அமைந்துள்ளது.

குழந்தையை சுட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் உறுதி

posted in: கோர்ட் | 0

மதுரை : மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே குழந்தையை கொலை செய்தவருக்கு விசாரணை கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. சாப்டூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்.