நள்ளிரவு இரண்டு மணி வரை உழைக்கிறேன்: மம்தா பானர்ஜி

posted in: அரசியல் | 0

“நான் டில்லியில் இருக்கிறேனா… கோல்கட்டாவில் இருக்கிறேனா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; ஆனால், நள்ளிரவு 2 மணி வரை என் அமைச்சக வேலைகளை பார்க்கிறேன்,” என்று காட்டமாக லோக்சபாவில் பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி.

தேர்தல் பணியில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு

posted in: மற்றவை | 0

வந்தவாசி: தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, தேர்தல் கமிஷன் சாதனை செய்துள்ளது.

தமிழர்கள் குடியமர்த்தல் ரூ. 385 கோடி உதவி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளுக்காக, இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

தாய்மார்களுக்கு அடிக்கிறது ‘லக்’:காத்திருக்கிறது வேலை வாய்ப்பு

posted in: மற்றவை | 0

மும்பை:குழந்தை பெற்ற தாய்மார்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லையே என, இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

காங்கிரஸ் எம்பி தலைக்கு ரூ. 50 லட்சம்- தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

ஹைதராபாத்: ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் உடல் நிலை மோசமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகின் சிறந்த நிர்வாகிகள் முகேஷுக்கு 5ம் இடம்

புதுடெல்லி : இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த

posted in: உலகம் | 0

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை:ஐகோர்ட்டில் அரசு தகவல்

posted in: கோர்ட் | 0

சென்னை:”அனுமதியின்றி தமிழகம் முழுவதும் இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என சென்னை ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு கிராம ஊராட்சித் தலைவர் பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:

காகிதத்தில் மலர்ந்த திருக்குறள்

posted in: மற்றவை | 0

காரைக்குடி : காரைக்குடி ஓவிய ஆசிரியர் பார்த்திபன், திருக்குறள் காகிதப்பூ மலையை வடிவமைத்து உள்ளார். இவர் ஓவியத்தில் புதுமை படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இதனால் ஓவியத்தில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.