ஒன்றுக்கு மேற்பட்ட கார் இருந்தால் கூடுதல் வரி
புதுடெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க டெல்லி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
புதுடெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க டெல்லி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் 326 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 166 பள்ளிகள் விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் 54 பள்ளிகள் கல்வித் துறைக்கு தெரியாமலேயே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் 14 வயது சிறுமி ஒருத்தி, சிறுவயதில் பிரிந்துபோன தனது தந்தையை இணைய தளத்தின் “பேஸ் புக்” மூலம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
நெல்லை : திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கு நெல்லை ஓட்டல்களில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
“தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பை எதிர்த்து, காங்., எம்.பி.,யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சென்னை : பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப் படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆயிரம் வரை எட்டும் எனக் கூறப்படுகிறது.
கோபன்ஹேகன்: புவிவெப்ப உயர்வு மற்றும் பருவகால மாற்றம் தொடர்பாக உலக அளவில் ஒரே சட்ட வரைவு ஏற்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையே கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டில் பயனுள்ள சட்ட திட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி … Continued
ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தாமல், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றிய நிலையை, மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.