கோதுமை விலை குறையும்: வருகிறது ஆன்-லைன் வர்த்தகம்

புதுடில்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கோதுமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வெளிச் சந்தையில் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளது. டில்லியில் அக்டோபர் மாதம் 13 ரூபாய்க்கு விற்ற கோதுமை ஒரு கிலோ இப்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு அக்டோபரில் 15 ரூபாய்; இப்போது 18 ரூபாய்.

அலரி மாளிகை இன்று ஒரு அன்னதான சபையாகி விட்டது அதற்குச் சம்பந்தன் வருவாரா எனக் காத்திருக்கிறார் மஹிந்த: ஹக்கீம்

posted in: உலகம் | 0

அலரிமாளிகை இன்று ஒரு அன்னதானசாலை. இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ வரமாட்டாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. இப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணைத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஆட்சி அமலாகாது

posted in: அரசியல் | 0

புதுடெல்லி : ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக நடக்கும் போராட்டத்தால் ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.

இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் இல்லை : ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி ‘பளீர்’ பதில்

posted in: அரசியல் | 0

சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி “பளீர்’ பதிலடி கொடுத்துள்ளார்.

மருத்துவக் கல்வி பாடத்திட்டத்தில் மாற்றம்’

posted in: கல்வி | 0

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள மயில்வாகனன் நடராஜன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஆணா, பெண்ணா கண்டறியும் விளம்பர வெப்சைட் தடையா?:சுப்ரீம் கோர்ட்டில் அரசு கைவிரிப்பு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:”பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதாக விளம்பரப்படுத்தும் வெப்சைட் (இணையதளம்)களை தடை செய்ய இயலாது,” என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள் ளது. தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று முன்கூட்டியே கண்டறிவது, “பால் கண்டறியும் தடைச் சட்டம் – 2008’ன்படி குற்றம்.

அன்று போலீஸ்… இன்று போலீஸ் கைடு!

posted in: மற்றவை | 0

வயது அறுபதை தொட்டுவிட்டது; உடலில் 37 வருஷம் உறவாடியது காக்கிச்சட்டை. சாதாரண முதல் நிலை காவலராக போலீஸ் பணியில் சேர்ந்து, சப்-இன்ஸ்பெக்டராகி ஓய்வு பெற்றாலும், தர்மராஜின் உணர்விலும், உதிரத்திலும் கலந்திருக்கிறது காவல்துறை.

ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் குதிரை பேரம்

posted in: அரசியல் | 0

பெங்களூர்: கர்நாடக மேலவை தேர்தலில் வெற்றி பெற குதிரை பேரம் நடக்கிறது. மேலவை தேர்தல் வாக்காளர்களான தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சரணடையும் புலிகளை கொல்ல ராஜபக்சே தம்பி உத்தரவிட்டாரா

posted in: உலகம் | 0

கொழும்பு : “சரண் அடையும் விடுதலை புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்ல அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவிட்டார்“ என்ற திடுக்கிடும் தகவலை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டார்.