வங்கிகளை மிஞ்சியது அஞ்சலக டெபாசிட் 32 சதவீதம் உயர்வு
மும்பை: வங்கிகளின் டெபாசிட் திட்டத்தை விட, அஞ்சலக சேமிப்பையே பலரும் விரும்புகின்றனர். வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் சேமிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
மும்பை: வங்கிகளின் டெபாசிட் திட்டத்தை விட, அஞ்சலக சேமிப்பையே பலரும் விரும்புகின்றனர். வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் சேமிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்னை : “”போலீஸ் தேர்வில் மீதம் இருப்பவர்களை, தனியார் செக்யூரிட்டுக்கு பயன்படுத்தலாம்,” என டி.ஜி.பி., பேசினார்.
புதுடில்லி : “கடந்த 2008-09ம் ஆண்டிலும், தற்போதைய ஆண்டிலும் உரிய இணைப்பு மற்றும் அனுமதி பெறாமல், ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்த்தது எப்படி’ என, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்திற்கு, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
வாஷிங்டன் : “காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. இந்த பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த் தை மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என, அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமே நிலவி வருகிறது. நேற்று சற்று அதிகரித்து ஒரு பவுன் ரூ.17,310 ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ.310 குறைந்து ரூ.17,000க்கு விற்கப்படுகிறது.
ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நேற்று நடந்த, “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.
மதுரை:மதுரை பேரையூர் அருகே காதல் திருமணம் செய்தவர்கள் மீது தேவையின்றி புகார் கொடுக்கக்கூடாது என, பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார்(23). இவரும், அதே ஊரைச் சேர்ந்த உமா மகேஸ்வரியும் காதலித்தனர். உமா மகேஸ்வரியின் பெற்றோர் இதை எதிர்த்தனர். உமா மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.
பாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
மும்பை : கடந்த 6 மாதங்களில் தங்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக 68 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நமக்கு கடும் போட்டியாக உள்ள சீனாவில் இது வெறும் 46 சதவீதம்தான்.